துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் நமது நிருபர் டிசம்பர் 4, 2024 12/4/2024 12:00:01 PM நாட்டில் எந்த சக்தியாலும் விவசாயிகளின் குரலை நசுக்க முடியாது. விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும்.