அசாமில் வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இதனை வெள்ளம் போன்ற சூழ்நிலை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இது அவரது அறியாமை மற்றும் நேர்மை பற்றாக்குறையை காட்டுகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வடகிழக்கு மக்களுக்கு பாஜக அரசு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதையே காட்டுகிறது.