சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மோடி அரசு பீகாரை வஞ்சித்துள்ளது. பீகாரில் உள்ள 13 கோடி மக்களின் உணர்வுகளுடன் பாஜக - ஜேடியு கூட்டணி விளையாடி வருகிறது. இந்த அவமானத்திற்கு பீகார் மக்கள் நிச்சயம் பழிவாங்குவார்கள், பீகார் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்.