india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா

சர்வாதிகார அரசு ஆட்சிக்கு வந்தாலும், சர்வாதிகார சட்டங்களை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தாலும், அம்பேத்கரின் அரசியல மைப்புச் சட்டம் அனைத்தையும் பாதுகாக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கெஜ்ரிவா லும் சிறையிலிருந்து வெளியே வருவார்.