india

img

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

மாதவி செபி தலைவராக தொடர்வது நல்லதல்ல. அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் நிதிச்செயலர் சுபாஷ் கார்க் அவர்களே சொல்லிவிட்டார். இதனால் செபி தலைவர் உடனடியாக பதவி விலகுவது தான் நாட்டிற்கு நல்லது