india

img

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உத்தரப்பிரதேச சம்பல் பகுதிக்கு செல்வது என் உரிமை. ஆனால், காவல்துறை அனுமதிக்கவில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேச காங்கிரஸ் விரும்புகிறது; அனுமதி வழங்காதது அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானதாகும்.