india

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

அரசியல் சாசனத்தின் அனைத்து விழுமியங்களையும் உணர்ந்து கொள்வதற்காகவும், தேசத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நினைவில் கொள்வதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று வங்கதேசத்தில் நடப்பதை பார்க்கும் போது, சுதந்திரம் என்பது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.