மாநிலங்களவை எம்பி ஏ.ஏ.ரஹீம் நமது நிருபர் செப்டம்பர் 4, 2024 9/4/2024 9:35:45 PM ஹரியானாவில் இந்துத்துவா குண்டர்கள் பள்ளி மாணவனை கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதைக்கண்டு நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக நின்று நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.