india

img

ஜனநாயகம் காக்கவே மக்கள் போராடுகின்றனர்....

அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளிலும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்; அரசு தனது விருப்பங்களை திணிக்கக் கூடாது. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான விவசாயிகள் போராட்டத்துடன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உணர் வுப்பூர்வமாக இணைவதற்கு இதுவே காரணம்” என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

;