தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நமது நிருபர் டிசம்பர் 2, 2023 12/2/2023 8:56:44 PM தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய துரோகிகளை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக மகாராஷ்டிரா மக்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து அவற்றை தீர்க்க வேண்டும். மக்கள் பிரச்சனையே மிகவும் முக்கியமானது.