இந்திய மகளிர் அணி தனது கடைசி குரூப் சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை கட்டாரியா வந்தனா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து - அயர்லாந்து ஆட்டத்தின் முடிவு படி இந்திய மகளிர் அணியின் காலிறுதி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும்.(மாலை 5 மணி நிலவரம்) இந்திய ஆடவர் அணி ஏற்கெனவே காலிறுதிக்கு முன்னேறியது.