தேசிய மகளிர் பவர்லிஃப்டிங் நடுவரான முதல் தமிழ்நாட்டுப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆர்த்தி அருண்.
மருத்துவரான ஆர்த்தி அருண் பலுத்தூக்கும் வீரராக திகழ்கிரார் காமன்வெல்த் மற்றும் ஆசிய பவர்லிஃப்டிங் தங்கப் பதக்கம் வென்றவர், அதேபோல் பல முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் தற்போது தேசிய மகளிர் பவர்லிஃப்டிங் நடுவரான முதல் தமிழ்நாட்டுப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இருந்து Category-1 நிலையின் ஒரே நடுவராக திகழ்கிறார்.