games

img

மலேசியா ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் பிரணோய்

பேட்மிண்டன் உலகின் முக்கிய தொடரான மலேசிய ஓபன் தொடரின் 66-வது சீசன் செவ்வாயன்று தொடங்கியது. மொத்தம் ரூ.10 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த தொட ரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரணோய், இந்தோனேசியாவின் சிக்கோவை 21-9, 15-21, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.  மகளிர் இரட்டையர் பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஜாலி - காயத்ரி ஜோடி பல்கேரியாவின் ஸ்டோவா சகோதரிகளிடம் 21-13,15-21,21-17 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது.