கோலாலம்பூரில் நடை பெற்றுவரும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின், மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா வின் பி.வி.சிந்து, சீனாவின் ஜங் மானை 21-12, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காஷ்யப், சாய் பிரணீத் 2-வது சுற்றில் வெளி யேறினர்.