இப்பொழுதுதான் காஷ்மீரில் இருந்து திரும்பினேன். நள்ளிரவு சோதனைகளில் பன்னிரண்டு வயது சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் கற்பழிப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சிறுவர்களுக்கு மின்அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது அவர்கள் குடும்பத்திற்கு தெரியவில்லை. இதுதான் நீங்கள் சொல்லும் ‘இயல்புநிலை’. அந்தப் பள்ளதாக்கில் இதுவரை நான் கண்டிராத மோசமான நிலை இதுதான். கொடுங்கோன்மை மிக்க இந்திய அரசு, இந்திய ஜனநாயகத்தை அவமானப்படுத்தியுள்ளது.
ராணா அயூப்
பத்திரிகையாளர்