election2021

img

2 ஆம் கட்ட தேர்தல் நிதி....

மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில், சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தருமபுரி கிளையின் சார்பில் 2 ஆம் கட்ட தேர்தல் நிதியாக ரூ.50 ஆயிரத்தை அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் வழங்கினார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்டத் தலைவர் தீ.லெனின் மகேந்திரன், பொருளாளர் எம்.ஜெயக்குமார், மாவட்ட துணைத் தலைவர் ஜி.பி.விஜியன், நிர்வாகிகள் பி.சிவக்குமார், எம்.ஆறுமுகம், பி.குமரவேல், தங்கராஜ், கோவிந்தன், திம்மராயன், எம்.ஆறுமுகம்,  சிவா, பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

;