election-2019

img

தேர்தல் நாளில் விடுமுறை அறிவிக்க கோரி ஐ.டி ஊழியர் சங்கம் கோரிக்கை

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 18-ம் தேதி விடுமுறை அறிவிக்க மென்பொருள் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என ஐ.டி. ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐடி ஊழியர்கள் சங்கம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூவிற்கு ஐ.டி. ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளனர்.  


;