election-2019

img

பிஆர் நடராஜன் உரிமைக்காக உழைப்போம் என்கிற உறுதியோடு பிரச்சாரத்தை துவக்கினார்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஞாயிறன்று சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி உழைப்பாளி மக்களின் உரிமைக்காக உழைப்போம் என்கிற உறுதியோடு பிரச்சாரத்தை துவக்கினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருக்கின்றனர்.

;