election-2019

குரு துரோகம் செய்தவர் மோடி!

புதுதில்லி, ஏப். 6 -“நரேந்திர மோடி இந்து மதம் பற்றிப் பேசுகிறார்; ஆனால் தனதுகுரு எல்.கே. அத்வானியைப் புண்படுத்தியதோடு இல்லாமல் அவரைக் களத்திலிருந்தே வெளியேற்றி துரோகம் செய்தவர்தான் பிரதமர் மோடி” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர் சித்துள்ளார். குருவை உதாசீனப்படுத்து பவர்கள் இந்து மதத்தின் பாதுகாவலராக இருக்க முடியுமா? என்றும் ராகுல் காந்தி கேள்விஎழுப்பியுள்ளார்.

;