districts

img

தோழர்கள் பூபாலன், அருண் நினைவு ரத்ததான முகாம்

செங்கல்பட்டு, செப் 25- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தோழர்கள் பூபாலன், அருண்  ஆகியோரின் நினைவு ரத்தான முகாம்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையுடன் இணைந்து அச்சரபாக்கம் ஒன்றியம், எல்.எண்டத்தூ ரில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர்  பரத் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மு.பிரியங்கா, செங்கல்பட்டு மாவட்ட தலைவர்  இரா.சதீஷ், மாவட்ட செயலாளர் ச.ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர், கு. அசோக், மாவட்ட நிர்வாகிகள் மருத்துவர் கு.இராமசாமி, க.விஜய் குமார், இரா.செந்தமிழன், ந.சுந்தர், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் மு.தமிழ்பாரதி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் சசிகலா, மருத்துவர். சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

;