districts

குடிசை வீட்டை அகற்ற எதிர்ப்பு

வேலூர், மார்ச் 5- வேலூர் பள்ளிபாளையம் கே.கே. நகரை சேர்ந்த நபர்  ஒருவர் தனது வீட்டின் அருகே  உள்ள குடிசை வீடு ஆக்கிர மித்து கட்டப்பட்டுள்ள தாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை அகற்ற நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறை யினர் சனிக்கிழமை (மார்ச் 5) குடிசை வீட்டை அகற்றச் சென்றனர். அவர்களிடம் வீட்டின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுப ட்டார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட பலரும் வேலூர்-பெங்க ளூரு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கால்துறையினர் சமாதானபேச்சுவார்த்தை நடத்தினர். வீட்டை இடித்து அப்புறப்படுத்தக் கூடாது என  அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

;