districts

img

போதைக்கு எதிராக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம் கல்லூரி மாணவர்கள் 3 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்

மதுரை, பிப்.20- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் கருமாத் தூர் அருளானந்தர் கல்லூரி சார்பில் போதைக்கு எதி ராக ஒரு கோடி கையெ ழுத்துக்கள் பெறும் இயக்கம்  நடைபெற்றது.  இதில் கல்லூரி மாண வர்கள் 3 ஆயிரம் பேர் கையெ ழுத்திட்டனர். இந்த இயக்கத்  திற்கு வாலிபர் சங்க செல்  லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஏ.கே. ஜெயபிரகாஷ் தலை மை வகித்தார். மதுரை மாந கர் துணைமேயர் தி. நாக ராஜன், முனைவர் காட்வின் முனைவர் அன்பரசு ஆகி யோர் கையெழுத்து இயக்  கத்தினை துவக்கி வைத்த னர். மது- போதைக்கு எதி ரான ஒருங்கினைந்த மறு வாழ்வு மையம், திரிசூல் அறக்கட்டளை இயக்குனர்  எம்.எஸ். செல்லமுத்து, அறக்கட்டளைகள் இயக்கு னர் கே.எஸ் பி.ஜனார்த்த னன் பாபு, வாலிபர் சங்கத்  தின் மாவட்டச் செயலாளர் பி.தமிழரசன், மாவட்ட பொருளாளர் எஸ். பால கிருஷ்ணன், மாவட்ட துணைச்செயலாளர் திரு தரன், இளம்பெண்கள் உப குழு ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றி யத் தலைவர் ஜெ.ஸ்டாலின் நன்றி கூறினார்.