districts

img

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் கொண்டாடப்பட்டது. சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான திலகம் தலைமை நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். கூடுதல், சார்பு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.