இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணியினை பார்வையிட்டு நிலங்களில் உள்ள கருவேல் மரங்களை அகற்றி விவசாயிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்தார். விவசாயிகளுக்கு இடுபொருட்களை ஆட்சியர் வழங்கினார்.