விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் திருவண்ணாமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று தலைவர் மீனா கண்ணன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் முத்துமாரி பரமசிவம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.