தேனி, மார்ச் 27- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கம்பம் நகர் மன்ற முன்னாள் உறுப்பி னர் தோழர் என்.ருக்மணி யம்மாள் திங்களன்று அதி காலை காலமானார் .அன்னா ரது உடலுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி ,விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் உள்ளிட்ட தலை வர்கள் இறுதி மரியாதை செலுத்தினர் . மறைந்த ருக்மணியம்மா ளின் கணவர் கட்சியின் கம் பம் நகர முன்னாள் செயலா ளர் தோழர் நாச்சி வேலு ஆவார். வயது முதிர்வு கார ணமாக ஓய்வு எடுத்து வந்த அவர் திங்களன்று அதி காலை காலமானார் .அன்னா ரது இறுதி நிகழ்ச்சி கம்பத் தில் உள்ள அன்னாரது இல் லத்தில் நடைபெற்றது. மாநிலக்குழு சார்பில் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை இறுதி மரி யாதை செய்தார். இரங்கல் கூட்டம் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பன்னீர் வேலு தலைமையில் இரங் கல் கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி, மாநி லக்குழு உறுப்பினர் ஏ .லாசர், மாவட்டச் செயலாளர் ஏவி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், டி.கண் ணன் எம்.ராமச்சந்திரன், சு.வெண்மணி,ஜி.எம்.நாக ராஜன், மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்க ரசுப்பு, இடைக் கமிட்டி செய லாளர்கள் இ .தர்மர், கே.ஆர். லெனின்,எஸ்.சஞ்சீவி குமார் சஞ்சீவி,எஸ் .செல்வம் பி. ஜெயராஜ் மற்றும் வி. மோகன், எச்.ஸ்ரீராமன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.