திருவில்லிபுத்தூர் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க கூட்டம் கோமதி சங்கர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. தேசியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைவராக கற்பகவேல், செயலாளராக மணிகண்டன், பொருளாளராக சடையப்பன், துணைத் தலைவராக குமரன், துணைச் செயலாளராக வெங்கடேஷ், துணைப் பொருளா ளராக கண்ணன் மற்றும் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பரமன், நோபல், ஜின்னா, பாபு, அழகர்சாமி, ஜெய கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.