districts

img

காலமானார்

தேனி, மார்ச் 12- தேனி மாவட்டம், புலிகுத்தியை சேர்ந்த கே.சுந்தரம் (84) ஞாயிறன்று  காலை காலமானார். இவர் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் புலிகுத்தி ஊராட்சி மன்ற தலைவருமான கே.எஸ்.ஆறுமுகத்தின் தந்தை ஆவார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி புலிகுத்தியில் மாலை நடைபெற்றது .கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராமச்சந்திரன் , சி.முனீஸ்வரன் , இடைக்கமிட்டி செயலாளர்கள் , விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டச்  செயலாளர் எல்.ஆர் .சங்கரசுப்பு ,விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.