districts

img

4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான அரவையை துவங்கிடக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று துவங்கிய காத்திருக்கும் போராட்டம் வெள்ளியன்று  4வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.