அரசு அதன் தோல்வியை மறைக்கவே எம்பிக்களின் இடைநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. பயத்தைக் காட்டி ஆட்சி செய்ய முடியாது. நேற்று மக்களவையில் நுழைந்தவர்கள் முஸ்லிமாகவோ, பாஸ் கொடுத்தது காங்கிரஸ் எம்.பி.யாகவோ இருந்துருந்தால் பாஜகவினர் நடவடிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.