districts

img

இராமநாதபுரம் மாவட்டம்,பட்டிணம்காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த சுதந்திரப் போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்,பட்டிணம்காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த சுதந்திரப் போராட்ட தியாகி சி.எம்.பாண்டியராஜ் ( வயது 97) அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். அன்னாரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.