திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மிகவும் பழமையான ஒருத்தட்டு கிராமத்தில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் இணைந்து வழிபடும் 700-ஆண்டு பழமையான கந்தூரி விழாவில் கூட்டு பிரார்த்தனை மற்றும் மார்க்க கொடி ஊர்வலத்தின்போது இந்துக்களின் வீடுகளுக்கே சென்று ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் கலந்துகொண்ட அன்னதானமும் நடைபெற்றது.