தென்காசி மாவட்டம் செங்கோட்டை, எஸ்எம்ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொடிகுறிச்சி,ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிறன்றுநடைபெற்ற கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் பார்வையிட்டார்.