சின்னாளப்பட்டி, செப் 8- வத்தலக்குண்டில் ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுகவினர் மின்னஞ்சல் அனுப்பினர். வத்தலக்குண்டில் தமு முக சார்பாக 5 பள்ளிவாசல் கள் முன்பு ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதா வுக்கு எதிர்ப்பு தெரிவித்து க்யூ ஆர் கோடு மூலம் மின் னஞ்சல் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டச் செயலாளர் ரிஜால் தலைமை வகித்தார். நகரத் தலைவர் இம்தி யாஸ், செயலாளர்கள் அலா வுதீன், சிக்கந்தர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். பொருளாளர் சதாம் வர வேற்றார். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் இஸ்மாயில், நகர நிர்வாகி கள் ஹக்கிம், ஷபர், மூஸா, ஆட்டோ நிஜாம், முஸ்தபா, திவான், ஆட்டோ சேக் உள் பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் நிர்வாகி ஹாரூண் நன்றி கூறினார்.