பழனியில் தமிழ்நாடு உதய தினம் தமிழ் வளர்ச்சி நாள் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி சிறப்புரையாற்றினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், ராமசாமி, நகரச்செயலாளர் கந்தசாமி, ஒன்றியச்செயலாளர்கள் கனகு, பி.செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.