பழனியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்? கலைஞர்கள் சங்கம் சார்பாக பழனி சோ. முத்துமாணிக்கம் ,பேராசிரியர் சோ. மோகனா ஆகியோர் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி நூல்களை வெளியிட்டார். தமுஎகச மாவட்டத் தலைவர் வரத.ராஜமாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ ராசா , மருத்துவர் பி .முருகேஷ்குமார், பேராசிரியர் மீனாட்சி சுந்தர் , சித்த மருத்துவர் ஆர் .மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.