மதுரையில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான ‘ஹேண்ட் பால்’ போட்டியில் திருவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மாணவர்களைப் பள்ளிச் செயலர் டி.ஏ.எஸ். கிருஷ்ணன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் எஸ்.கண்ணன். உடற்கல்வி ஆசிரியர் தங்கவேல் ஆகியோர் பாராட்டினர்.