சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அம்மன் கோயில் திருவிழாவிற்க்கு வருகைபுரிந்த மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் ஈஸ்வரன், முத்துராஜா,ஏங்கல்ஸ்,இராமன்,சீமான்,முருகன்,அன்பு ஆகியோர் கலந்துகொண்டு நீர்மோர் வழங்கினர்.