சிவகங்கை, மார்ச் 25- சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனை வர் துரைராஜன் வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவி உரையாற்றினார். இளநிலை பட்டதாரிகள் 430 பேர், முதுநிலை பட்டதாரிகள் 196 பேர், ஆய்வாளர் நிறைஞர் 8பேர் என மொத்தம் 634 மாண வர், மாணவிகள் பட்டம் பெற்றுக் கொண்டனர்.