districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்

நில எடுப்பு ஒருங்கிணைப்புச்சட்டத்தை எதிர்த்தும் அதனை திரும்பப்பெறக்கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வத்திராயிருப்பில் செவ்வாயன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வீ.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மம்சாபுரத்தில் தாலுகாச் செயலாளர் டி.பெருமாள் தலைமையில் நடைபெற்றது தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். முத்தையா துவக்கிவைத்தார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்  ஏ.விஜயமுருகன் பேசினார்