districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுரையில் பாண்டி கோவில் அருகே நடைபெற்ற கருத்தரங்ம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுரையில் பாண்டி கோவில் அருகே நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கருத்துரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஏ.விஜயமுருகன், மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் வி. அடக்கிவீரணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

;