சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 138 பயனாளிகளுக்கு ரூ.7.76 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.