districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

குழித்துறை, ஏப்.8 - ஒன்றிய பாஜக அரசின் சமையல் எரிவாயு  சிலிண்டர் மற்றும் பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து மார்த்தாண்டம் வட்டார குழு சார்பாக குழித்துறையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    வட்டார குழு செயலாளர் மோகன் குமார் தலைமைதாங்கினார். மாத வன் துவக்க உரையாற்றினார் மார்த்தாண் டம் வட்டார குழு உறுப்பினரும் குழித்துறை  நகரமன்ற உறுப்பினருமான சர்தார்  ஷா,  மாவட்ட குழு உறுப்பினர் ஜான்  ஆகியோர் பேசினர்.   நகர்மன்ற உறுப்பினர்  விஜயலட்சுமி, சாதிக் ,கணபதி , முருகேசன் ,  மதன் மோகன் லால், செல்லசாமி, ராதா கிருஷ்ணன் தாஸ், நேசமணி, அமலபுஷ்பம்   மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;