districts

img

பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் பொது மக்களின் குடிநீர் பிரச்சனை

பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் பொது மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்,நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.