districts

img

சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில்  ஏப்ரல் 29 அன்று செய்தித்துறை

சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில்  ஏப்ரல் 29 அன்று செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன்  மதுரை அரசுப்பொருட்காட்சி – 2023-யை தொடங்கி வைத்து அரசுத்துறை அரங்குகளைப் பார்வையிட்டார். ரூ.2 கோடியே 54 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், துணை மேயர் தி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன்,மு.பூமிநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர்கள் தமிழ் செல்வராஜன், இரா.பாஸ்கரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.