districts

img

சேரன் பள்ளியில் பொங்கல் விழா

சின்னாளப்பட்டி,ஜன.13-  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப் பட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஜனவரி 13 வெள்ளியன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையணிந்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.  இந்நிகழ்ச்சியில் தாளாளர் சிவக்குமார், பள்ளி முதல்வர் திலகம், மேலாளர் பாரதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.