மதுரை, ஜன. 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு -1 ஆம் பகுதிக் க்குழு அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் கிளை யின் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெற்றது. அம்பிகா தியேட்டர் அருகில் நடை பெற்ற விழாவிற்கு கிளைச்செயலாளர் எஸ். எம்.பாட்ஷா தலைமை வகித்தார். எம்.சீனி வாசன் முன்னிலை வகித்தார், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், துணைமேயர் டி. நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என். ஜெயச்சந்தின்,மாமன்ற டி.குமர வேல், பகுதிக்குழு செயலாளர் வி.கோட் டைச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினர். ஜீவா நன்றி கூறினார்.