திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராளிபட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் தேனம்மாள் தேன் சேகர் தலைமையில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் கால்நடைகளை சுகாதாரமாக பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார் . அரசு அதிகாரிகள். ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.