ஒன்றிய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக பழனியில் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகேஷ், மாவட்ட தலைவர் செல்வ முருகன், மாவட்ட இணை செயலாளர் தீபக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.