கோவில்களுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பழனி முருகன் கோவிலில் இருந்து மலேசியாவில் உள்ள 10 மலை முருகன் கோவில்களுக்கு பிரசாதங்கள் மற்றும் வஸ்திரங்கள் அனுப்பப்பட்டன. இந்நிகழ்வில் கோவில் அறங்காவலர்கள், இணைஆணையர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.